பெரம்பலூர் மாவட்டத்தில் 24ம் தேதி 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-24 17:00 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News