பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி 2 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 2பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 2பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.