பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 5 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இறப்பு இல்லை , 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.