பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி 10 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-06 16:45 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இறப்பு இல்லை , 81 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News