பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி 10 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இறப்பு இல்லை , 81 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.