பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர்

பெரம்பலூர் ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன்.

Update: 2022-03-08 15:53 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் நகர்மன்ற தலைவர்.

உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி தலைவர்  அம்பிகா ராஜேந்திரன்  மாவட்ட ஆட்சியர் ப . ஸ்ரீவெங்கடபிரியாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் , மாவட்ட ஊராட்சித்தலைவர்  ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News