நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு பெருந்தொற்று

நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-09-15 15:02 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (15.09.21) புதியதாக, 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


நீலகிரி மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு: 31,

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு :32220

மாவட்டத்தில் குணமடைந்தோர்: 31677

தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் : 347

பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை : 196



Tags:    

Similar News