மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், . பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.

Update: 2021-05-20 16:45 GMT

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருமாதமாக மழை பெய்துவந்தபோதும், மயிலாடுதுறையில் மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த பெய்தநிலையில் இரவு 8 மணி அளவில் சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News