மயிலாடுதுறை மாவட்டத்தில் 15ம் தேதி ஒருவருக்கு கொரோனா
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 15ம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.