மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2021-12-12 17:24 GMT

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை. 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News