மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்தனர். 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.