மயிலாடுதுறை மாவட்டத்தில் 30ம் தேதி 3 பேருக்கு கொரோனா
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.