மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 தேதி 29 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 17:30 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர். 309 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News