மயிலாடுதுறை மாவட்டத்தில் 16ம் தேதி 15 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-16 17:00 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News