வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் திறந்து விட்டனர்

Update: 2022-09-28 10:00 GMT

வைகை அணையில் இருந்து  பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்ட மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து பாசனத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி 58 கிராமங்களுக்கு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் இணைந்து  தண்ணீரை திறந்து விட்டனர். இதில், பெரியகுளம், ஆண்டிப்பட்டி , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News