பலத்த மழை: மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்
மதுரையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்
கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை இதனை தொடர்ந்து, மதுரையில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.