மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தர்பணங்கள் நடத்த ஏற்பாடு

Mahalaya Amavasya in Tamil -மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் கோவிலில் காலை எட்டரை மணிக்கு நடைபெ;

Update: 2022-09-24 08:30 GMT

Mahalaya Amavasya in Tamil -மஹாளய  அமாவாசை ஞாயிற்றுக்கிழமை நாளைமுன்னிட்டு  விசேஷ தர்ப்பணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை 25.09.22.  மஹாளய அமாவாசை முன்னிட்டு, கோயில்களில் விசேஷ தர்ப்பணங்கள் நடைபெறுகிறது. முன்னோர்களுக்கு அம்மாவாசை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் தர்பணங்கள் நடைபெற உள்ளது .

மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் கோவிலில், காலை எட்டரை மணிக்கும், மதுரை யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் காலை 6:00 மணிக்கு தர்ப்பணங்கள் நடைபெறுகிறது. தர்ப்பணத்துக்கு வருவோர், கருப்பு எள்ளு பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் இரண்டு கொண்டு வர வேண்டும்.பெண்கள், காய்கறிகள், வஸ்திர தானங்கள் அளிக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News