கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு

திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைக்கப்பட்டன

Update: 2022-06-27 16:57 GMT

திருமங்கலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்

மதுரை மாவட்டம், திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் மாரிக் காளை, தினேஷ்குமார் ,ராமசங்கரன், கோமதிநாயகம் ஆகிய நான்கு நீதிபதிகள் முன்பு , மெகா லோக் அதாலத் நடைபெற்றது .

இதில், நீதிமன்றம் மூலம் நிலுவையிலுள்ள 350 க்கும் மேற்பட்ட பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. இதன் மூலம், பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

Tags:    

Similar News