மதுரையில் ரௌடிகள் கைது: போலீஸார் அதிரடி நடவடிக்கை

மதுரை மாநகரில் 235 ரௌடிகள் நேரடியாக தணிக்கை செய்யபட்டு, 25 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-09-24 10:15 GMT

பைல்படம்

மதுரையில் ஒரோநாளில்  25 ரௌடிகள் போலீஸாரால்  கைது செய்யப்பட்டனர்

தமிழகம் முழுவதும் மேற்கொண்டந ரௌடிகள் மீதான தீவிர நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக  மதுரை மாநகரில் 235 ரௌடிகள் நேரடியாக தணிக்கை செய்யபட்டனர். அதில், 25 ரௌடிகள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருநத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருநது 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் , பிடியாணை  குற்றவாளிகள் 2பேர் கைது செயயப்பட்டனர், 19 ரௌடிகள் மீது  குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக நன்னடத்தை பிணையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News