திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
மதுரை அருகே திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளராகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.;
வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியே காத்திருக்கும் செய்தியாளர்கள்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்கள் உள்ளே வருவது மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுப்பது விந்தையாக உள்ளதாக செய்தியாளர்கள் பலர் தெரிவித்தனர்.