திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணிமுடிக்கப்பட்டது

உண்டியல் மூலம் ரூ. 22 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் ரொக்ககம், தங்கம் 160 கிராம், வெள்ளி 1.575 கிலோ கிராம் கிடைத்தது

Update: 2022-04-30 08:00 GMT

பைல் படம்

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து ரூபாய் 22 லட்சம் 44 ஆயிரம் ரொக்கமும், 160 கிராம் தங்கமும், 1 கிலோ 575 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூபாய் 22 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 160 கிராம், வெள்ளி 1 கிலோ 575 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் இந்த நிலையில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை திறப்பு இன்று நடைபெற்றது. அதில், பணம் ரூ.22 லட்சத்து, 44 ஆயிரத்து 243 ரூபாய், தங்கம் 160 கிராம், வெள்ளி 1 கிலோ 575 கிராம் காணிக்கை இருந்தது. இதில், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் பொறுப்பு கலைவாணன் முன்னிலையில், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News