மதுரை அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்

Update: 2022-05-04 08:45 GMT

திருமங்கலம் அருகே அம்மாபட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்

மதுரை மாவட்டம் ,திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளியில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், மாணவ-மாணவியர்களுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.  இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News