அவனியாபுரத்தில் 2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது

cannabis smuggled in Avanyapuram One arrested

Update: 2022-06-19 08:30 GMT

மதுரை அருகே பிடிபட்ட கஞ்சா

அவனியாபுரம் அருகே 2 கிலோ கஞ்சா 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது.

மதுரை அவனியாபுரம் அருகே ,மாநகராட்சி காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் விசாரணை செய்ததில், அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த 1,17,780 ரூபாய் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, மதுரை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News