பாலமேட்டில் தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு அன்னதானம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாலமேட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2022-01-18 09:30 GMT

பாலமேடு வேல் முருகன் திருக்கோவிலில்,  தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, அன்னதானம் நடைபெற்றது. 

மதுரை மாவட்டம், பாலமேட்டில் அமைந்துள்ளது, ஸ்ரீ வேல் முருகன் திருக்கோவில். இங்கு, தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, அன்னதானம் நடைபெற்றது. மாநில பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார் .

இதில், தொழிலதிபரும் சினிமா நடிகருமான கே.ஜி. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News