பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி திறப்பு

அமைச்சர் மூர்த்தி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்

Update: 2022-05-24 02:30 GMT

மதுரை அருகே பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையத்தை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்

மதுரை அருகே, பாலமேட்டில் வேளாண்மை விரிவாக்க மையத்தை, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை வகித்தார் .வேளாண் துறை அதிகாரிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன், அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதையொட்டி அமைச்சர் மூர்த்தி, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

Tags:    

Similar News