அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறப்பு

Update: 2022-04-09 08:40 GMT

மதுரை சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். அருகில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் இருந்தனர். 



Tags:    

Similar News