மதுரை மாவட்டத்தில் 4ம் தேதி 30 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மதுரை மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று சிகிச்சை பலன் இன்றி இருவர் இறந்துள்ளனர். 310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.