மதுரை மாவட்டத்தில் 14ம் தேதி 22 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மதுரை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 259 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.