மதுரை மாவட்டத்தில் 15ம் தேதி 21 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-15 13:45 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 250 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News