மதுரை மாவட்டத்தில் 24ம் தேதி 15 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-24 17:00 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News