மதுரை மாவட்டத்தில் 30ம் தேதி 14 பேருக்கு கொரோனா
மதுரை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மதுரை மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.