மதுரை மாவட்டத்தில் 10ம் தேதி 15 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
மதுரை மாவட்டத்தில் 10 தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 158 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.