தேசிய புலனாய்வு அமைப்பு - மதுரையில் சோதனை.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு.

Update: 2021-05-16 13:10 GMT

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐஎஸ்ஐஸ் ,ஹிஸ்ப்-அத்-தஹிர் அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டதாக புகார் எழுந்ததையடுத்து முகமது இக்பால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரையில் முகமது இக்பால் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News