ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2022-03-03 07:34 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த  ஜுவாடி ,  நாரிகானபுரம் மற்றும் பாகலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற மார்ச் 5ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என  கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ஜூஜூவாடி துணை மின் நிலையம்:

ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட்.

பாகலூர் துணை மின் நிலையம்:

பாகலூர், ஜிமங்கலம், உளியானம். நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தம்மனபள்ளி, படுதேபள்ளி, பலவன்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்துபள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிருகானபள்ளி.

நாரிகானபுரம் துணை மின் நிலையம்:

நாரிகானபுரம் பேரிகை அத்திமுகம் செட்டியள்ளி நரசாபள்ளி, பண்னப்பள்ளி சிகனபள்ளி நெரிகம் கூல் கெஜலன்தொட்டி தண்ணிர்குண்ட பள்ளி, எலுவட்பள்ளி, கே.என். தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

ஆகிய துணை மின் நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News