கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4ம் தேதி 38 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 329 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.