கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் தேதி 31 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 329 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.