கரூர் மாவட்டத்தில் 14ம் தேதி 12 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-14 14:45 GMT

பைல் படம்

கரூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News