கரூர் மாவட்டத்தில் 24ம் தேதி 14 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கரூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 53 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 186 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.