கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-06 17:31 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 101 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News