கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ம் தேதி 26 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-10 18:22 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ம்தேதி தேதி மட்டும் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 262 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News