கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ம் தேதி 20 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-06 16:15 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், 274 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News