காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா பாதிப்பு; 47 பேர் குணமடைந்தனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-10-02 17:09 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 34 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 3

366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News