காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி 35 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-14 14:45 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News