காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-22 18:21 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 354 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News