காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-03 18:18 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 205 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News