காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-28 18:18 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 199 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News