காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24ம் தேதி 39 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 44 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 452 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.