திருக்கோவிலூர் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்

ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், கழிவுநீர் கலந்தும் தீர்த்தவாரி படித்துறை காணாமல் போனது

Update: 2022-01-12 00:00 GMT

கழிவு நீர் கலக்கும் தென்பெண்ணை ஆறு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், கழிவுநீர் கலந்தும்  தீர்த்தவாரி படித்துறை   காணாமல் போனது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை திருக்கோவிலூரில் தீர்த்தவாரி படித்துறை அமைந்திருந்தது.

Tags:    

Similar News