உளுந்தூர்பேட்டை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

Update: 2021-07-24 17:05 GMT

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடைக்கு சீல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த  ஐந்துக்கு மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டது

Tags:    

Similar News