திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு விருது

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-09-03 16:59 GMT

தொழிற்கல்வி ராஜசேகர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் பள்ளி ஆசிரியருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2020- 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெரும் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஆர்ஆர் என்ற ஆர்.ராஜசேகர் என்பவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News