கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

Update: 2021-08-13 16:15 GMT

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 50 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை கௌரவிக்கும் விழா ரோட்டரி சங்கம் சார்பில்  உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட  செவிலியர்களுக்கு  பாராட்டு சான்றுகளை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் வழங்கியது

Tags:    

Similar News